Thursday, August 11, 2011

சத்தான பயிர் உருண்டை

தேவையான பொருட்கள் :
முந்திரி பயிர்             : 50 கிராம்
பொட்டு கடலை        : 50 கிராம்
கடலை பயிறு           : 50 கிராம்
பாசி பயறு                  : 50 கிராம்
உளுத்தம் பயிறு       : 50 கிராம்
நெய்                             : 200 கிராம்
சர்க்கரை                    : 250 கிராம்

செய் முறை :
முந்திரி பயிர்  , பொட்டு கடலை , பாசி பயறு , உளுத்தம் பயறு , கடலை பயறு இவை அனைத்தையுமே தனித்தனியாக வாணலில் வறுக்கவும் , தீயாமல் வறுக்கவும் . அதனை ஆறவைத்து மிக்சியில் அரைக்கவும் , அதனோடு சர்க்கரையும் சேர்த்து அரைக்கவும் , அரைத்த பின் தட்டில் கொட்டி வைக்கவும் .
நெய் சூடு படுத்தி அரைத்த மாவில் சிறிது சிறிதாக விட்டு உருண்டை பிடிக்கவும் , சத்தான பயிர் உருண்டை தயார் .

No comments: