தேவையான பொருட்கள் :
ரொட்டி உதிர்த்தது – 1
பச்சை பட்டாணி – 1 மேஜைக்கரண்டி
காரட் – 1 தீக்குச்சிகளாக வெட்டியது
பெல்லாரி – 1
தக்காளி – 1
தாளிக்க:
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய மிளகாய் 2 உப்பு, மல்லித் தழை (நறுக்கியது)
செய்முறை:
வாணலியில் எண்ணெயை விட்டு தாளிதம் செய்யவும். நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து வதக்கி சிறு தீயின் தன் தண்ணீரில் வேக விடவும். தேவையான உப்பை சிறிது நீரில் கலந்து ரொட்டித் துண்டுகளுடன் புட்டு மாவுக்கு விரவுவது போல் விரவி வாணலியில் கொட்டி காய்கறிகளுடன் ஒன்று சேரக் கிளறி மல்லித் தழையைத் தூவி கீழே இறக்கவும்.
ரொட்டி உதிர்த்தது – 1
பச்சை பட்டாணி – 1 மேஜைக்கரண்டி
காரட் – 1 தீக்குச்சிகளாக வெட்டியது
பெல்லாரி – 1
தக்காளி – 1
தாளிக்க:
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய மிளகாய் 2 உப்பு, மல்லித் தழை (நறுக்கியது)
செய்முறை:
வாணலியில் எண்ணெயை விட்டு தாளிதம் செய்யவும். நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து வதக்கி சிறு தீயின் தன் தண்ணீரில் வேக விடவும். தேவையான உப்பை சிறிது நீரில் கலந்து ரொட்டித் துண்டுகளுடன் புட்டு மாவுக்கு விரவுவது போல் விரவி வாணலியில் கொட்டி காய்கறிகளுடன் ஒன்று சேரக் கிளறி மல்லித் தழையைத் தூவி கீழே இறக்கவும்.
No comments:
Post a Comment