Monday, August 1, 2011

சிறந்த ஆரோக்கியம் பெறுவதற்கு

நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வில்வ மரத்தின் வேர்
 பட்டையை தூள் செய்து குடித்துவர நீண்ட நாள் வாழலாம்.

குளுக்கோஸ் நேரடியாக உடலுக்குக்கிடைக்க தினமும் 2 பேரிச்சம்பழத்துடன்
 பால் குடிக்கலாம்.

ஆயுள் பெருக இஞ்சித்துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட
பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.

மனதை எப்போதும் நல்லெண்ணத்துடனும் கவலைகள் இல்லாதபடியும்
வைத்திருந்தால் என்றும் இளமையாக வாழலாம்.‌

No comments: