நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வில்வ மரத்தின் வேர்
பட்டையை தூள் செய்து குடித்துவர நீண்ட நாள் வாழலாம்.
குளுக்கோஸ் நேரடியாக உடலுக்குக்கிடைக்க தினமும் 2 பேரிச்சம்பழத்துடன்
பால் குடிக்கலாம்.
ஆயுள் பெருக இஞ்சித்துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட
பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.
மனதை எப்போதும் நல்லெண்ணத்துடனும் கவலைகள் இல்லாதபடியும்
வைத்திருந்தால் என்றும் இளமையாக வாழலாம்.
பட்டையை தூள் செய்து குடித்துவர நீண்ட நாள் வாழலாம்.
குளுக்கோஸ் நேரடியாக உடலுக்குக்கிடைக்க தினமும் 2 பேரிச்சம்பழத்துடன்
பால் குடிக்கலாம்.
ஆயுள் பெருக இஞ்சித்துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட
பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.
மனதை எப்போதும் நல்லெண்ணத்துடனும் கவலைகள் இல்லாதபடியும்
வைத்திருந்தால் என்றும் இளமையாக வாழலாம்.
No comments:
Post a Comment